ஐ.தே.முன்னணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாசவுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க பிரத்தியேக சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
ஐ.தே.முன்னணியின் பங்காளிகளின் கூட்டங்களில் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வருகை குறைவாக காணப்பட்டதனாலேயே இந்த திடீர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பில் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்தும் பேசப்பட்டுள்ளதாக ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரிஷாட் - சஜித் சந்திப்பு நடந்தது என்ன?

Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.