இம்மாதம் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை மலேசியாவில் இடம்பெறவுள்ள உலகலாவிய ரீதியாக பல்வேறு துறைகளை சார்ந்த இளம் நிபுணத்துவம் வாய்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளும் ஆசிய இளைஞர் மாநாட்டில் இலங்கை நாட்டை பிரதிநித்துவப்படுத்தி கலந்து கொள்வதற்காக மதுரங்குளி கனமூலையைச் சேர்ந்த அப்துல் முனாப் முஹம்மது அஸ்ஜத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்ப கல்வியை கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்த முஹம்மது அஸ்ஜத் பின்னர் புத்தளம் காஸிமியா அரபுக்கல்லூரியில் அல் ஆலிம் பட்டம் பெற்று உயர் தரத்தில் அதி சிறந்த சித்தி பெற்று யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் வணிக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.