சபா நாயகர் பதவியிலிருந்து விலக தயார்!

ரசியலுக்குள் நுழைந்ததிலிருந்து இதுவரையான காலப்பகுதியில், தனது கரங்களை தூய்மையாக வைத்துகொள்ள முடிந்தென பெருமிதம் கொள்ளும் சபாநாயகர் கரு ஜயசூரிய, சபாநாயகர் பதவிக்கு விடைகொடுக்க தயாரெனவும் தெரிவித்துள்ளார். 
தான் சபாநாயகராக பதவி வகித்த காலத்தில் தனக்கு ஆலோசனைகளை வழங்கிய மகாநாயக்க தேரர்களுக்கு நன்றி தெரிவிக்க அவர் ராமக்ஞ பீடத்துக்கு சென்றிருந்தபோதே அவர் மேற்படி விடயங்களை கூறியுள்ளார். 
அரசியலை சாராமல் தேசத்துக்கான பணியாற்றிய தலைவெர சபாநாயகர் கரு ஜயசூரியவை கருதுவதாக தெரிவித்துள்ள மகாநாயக்க தேரர்கள்,  அவருக்கு ஆசியும் வழங்கினர். 
அதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தான் சபாநாயகராக இருந்த காலப்பகுதியில் புதிய வாகனங்களை தனக்காக கொள்வனவு செய்யவில்லை என்றும்,  முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ பாவனை செய்த வாகனங்களையே உபயோகித்ததாகவும் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget