முதல் முதலாக தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாத சுதந்திர தின நிகழ்வுகள் : பொது நிர்வாக அமைச்சரின் அறிவிப்பு!
இலங்கை தாய் நாட்டின் 72வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் சுதந்திர தினத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று அரசு அறிவித்துள்ளதுடன் தேசிய தின கொண்டாட்டத்தின் போது தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்படும் என்றும் அதே வேலை தேசிய கீதம் இசைக்கப்படும் போது அவரவர் தமது தாய் மொழியில் தேசிய கீதத்தை பாட முடியும் எனவும் பொது நிர்வாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.